உதகையில் வனவிலங்கு - மனித மோதல் சம்பவங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி

நீலகிரி : உதகை அரசு கலைக் கல்லூரி சார்பில் முதன்முறையாக வனவிலங்கு - மனிதமோதல் மற்றும் பல்வேறு வனவிலங்குகளின் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.

நீலகிரி : உதகை அரசு கலைக் கல்லூரி சார்பில் முதன்முறையாக வனவிலங்கு - மனிதமோதல் மற்றும் பல்வேறு வனவிலங்குகளின் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. 

நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, மான், காட்டெருமை, கரடி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளின் புகழிடமாக திகழ்ந்து வருகிறது. இந்த நிலையில், உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள் வரும் வனவிலங்குகள் விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புகளை சேதப்படுத்துவதால் வனவிலங்கு, மனித மோதல்கள் ஏற்பட்டு மனித உயிர்கள் பலியாகி வருவது வாடிக்கையாக உள்ளது.



இதனைத்தொடர்ந்து, வனவிலங்கு - மனிதமோதல் சம்பவங்கள் குறித்தும், வனவிலங்குகளின் அவசியம் குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், உதகை அரசு கலைக் கல்லூரி மற்றும் இந்திய வனவிலங்கு அறக்கட்டளை இணைந்து உதகை அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் முதன்முறையாக காணுயிர் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.



3 நாட்கள் நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் வனவிலங்கு - மனிதமோதல்கள் ஏற்படக் காரணமான புகைப்படங்கள், யானை, புலி, சிறுத்தை மற்றும் பல்வேறு அரிய வகையான பறவைகள், பட்டாம்பூச்சிகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளதை மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...