சபாநாயகர் தனபால் வீட்டிலும் ரெய்டு நடத்தவேண்டும் - ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் காங்கிரஸ் கட்சியின் திருப்பூர் வடக்கு, தெற்கு மாநகர, மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் காங்கிரஸ் கட்சியின் திருப்பூர் வடக்கு, தெற்கு மாநகர, மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.



கூட்டத்தில் கலந்து கொண்ட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "காங்கிரஸ், தி.மு.க கூட்டணி என்பது நூறு சதவீதம் உறுதியாகிவிட்டது.

இந்த கூட்டணி இந்திராகாந்தி காலம் தொட்டு ராகுல் காந்தி காலம் வரை உறுதி செய்யப்பட்ட ஒன்று, மற்ற கட்சிகளை சேர்ப்பது குறித்து தி.மு.க முடிவெடுக்கும்.



ஆனால், காங்கிரசை பொறுத்த வரை தமிழ்நாடு, பண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளை திமுக-காங்கிரஸ் கூட்டணி பெற வேண்டும். அதுதான் எங்கள் இலக்கு.

அமைச்சர்களின் வீடுகளில் மட்டுமல்லாது சட்டபேரவை சபாநாயகர் தனபால் வீட்டிலும் ரெய்டு நடத்த வேண்டும்.

ஏனெனில் அவர் சபாநாயகருக்கு உரிய தன்னடக்கத்தோடு செயல்படாமல் ஒப்பந்ததாரர்களை மிரட்டி பணம் பறித்து லஞ்ச லாவண்யத்தில் திளைத்து வருகிறார்.

தினகரனும், ஓ.பி.எஸ்-சும் இந்த பூனையும் பால் குடிக்குமா? என முகத்தை வைத்துக்கொண்டுள்ளனர். ஆனால், உலகில் மிகப்பெரிய ஊழல் பேர்வழிகள் இவர்கள் தான்." என்றார்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...