பழைய முறைப்படி சாதி சான்றிதழ் வழங்கக்கோரி செல்போன் டவர் மீது ஏறி போராட்டம்

திருப்பூர் : பழைய முறைப்படி சாதி சான்றிதழ் வழங்கக் கோரி சீர் மரபினர் அமைப்பைச் சேர்ந்தவர் செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பூர் : பழைய முறைப்படி சாதி சான்றிதழ் வழங்கக் கோரி சீர் மரபினர் அமைப்பைச் சேர்ந்தவர் செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 



தமிழகத்தில் குற்றப்பழங்குடி சட்டத்தால் பாதிக்கப்பட்ட கள்ளர், மறவர், சேர்வை, வலையர் உள்ளிட்ட 68 சாதியினரை தனிப் பட்டியலில் வைத்து 1,979 வரை டி நோட்டிபைடு டிரைப்ஸ் (DNT) என சாதி சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது. இதன்மூலம், உயர் கல்வி இலவசமாக வழங்கப்பட்டு வந்த நிலையில், அதன்பிறகு டி நோட்டிபைடு கம்யுனிட்டி என சாதி சான்றிதழ் மாற்றி வழங்கப்பட்டு வருகிறது. 

இதன் காரணமாக, தங்கள் உரிமைகள் மறுக்கப்படுவதாகவும், தங்களுக்கு பழைய முறையிலேயே சாதி சான்றிதழை வழங்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட சீர் மரபினர் நலச்சங்கத்தின் தலைவர் வள்ளிக்கண்ணு என்பவர் கே.டிகே. தோட்டம் அருகே அமைந்துள்ள பி.எஸ்.என்.எல் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். 

இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த மத்திய போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறக்கினர். இதனையடுத்து, அவரைக் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டது.



Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...