வெள்ளப் பெருக்கு காரணமாக திருமூா்த்தி மலை பஞ்சலிங்க அருவிக்கு செல்ல தடை

திருப்பூர்: உடுமலை அருகே திருமூா்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்: உடுமலை அருகே திருமூா்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டம் உடுமலை அருகே உள்ளது திருமூா்த்தி மலை பஞ்சலிங்க அருவி. இங்கு தினமும் வெளி மாவட்டம் மற்றும் கேரளா பகுதியிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் குழிப்பட்டி, குருமலை, பாலாறு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.



இதனால், பஞ்சலிங்க அருவிக்கு நீர் வரத்து அதிகரித்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே பாதுகாப்பு காரணத்திற்காக சுற்றுலா பயணிகள் அருவி பகுதிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனால் வெளி மாவட்ட சுற்றுலாப் பயணிகள் அருவியின் கீழ் பகுதியான கோவில் வளாகத்தில் குளித்து செல்கின்றனர்.

சுற்றுலாப் பயணிகள் அருவி பகுதிக்கு செல்லாமல் கண்காணிக்க வனத்துறை சார்பில் வனக்காவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருவியின் கீழ்ப்பகுதியில் உள்ள அமணலிங்கேஸ்வரா் கோவில் பகுதி முழுவதும் தண்ணீர் சூழ்ந்திருப்பதால், கோவில் நடை அடைக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...