நீலகிரியில் அரசு பேருந்தை வழிமறித்து நிறுத்திய காட்டு யானைகளால் பயணிகள் பீதி

நீலகிரி : நீலகிரி மாவட்டம் மஞ்சூர் முள்ளி மலை பாதையில் அரசு பேருந்தை வழி மறித்த காட்டு யானைகளால் பயணிகள் பீதியடைந்தனர்.


நீலகிரி : நீலகிரி மாவட்டம் மஞ்சூர் முள்ளி மலை பாதையில் அரசு பேருந்தை வழி மறித்த காட்டு யானைகளால் பயணிகள் பீதியடைந்தனர்.

மஞ்சூரில் இருந்து புறப்பட்டு முள்ளி வழியாக கோவை சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை மாலை நேரத்தில் யானைகள் கூட்டம் வழி மறித்தது. சுமார் முக்கால் மணி நேரத்திற்குப் பின் இவை தானாக வனப்பகுதிக்குள் சென்றதால் பேருந்து பணிகள் நிம்மதி அடைந்தனர். , இந்த 

மஞ்சூர் - முள்ளி சாலையின் ஓரத்தில் வனப்பகுதிகள் நிறைந்து காணப்படுகின்றன. இந்த சாலை வழியாக கேரளா, கோவை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அதிகளவில் வாகனங்கள் வந்து செல்கின்றன. கடந்த பல வாரங்களாக பெய்து வந்த மழையின் காரணமாக சாலை ஓரங்களில் அதிகளவில் புற்கள் வளர்ந்து பசுமையாக காட்சி அளிக்கின்றன. இதனை உட்கொள்ள இப்பகுதிகளில் உள்ள யானைகள் கூட்டம், கூட்டமாக சாலைகளுக்கு வந்த வண்ணம் உள்ளன. இதனால், வாகனங்களைப் பாதுகாப்பாக இயக்க வனத்துறை அறிவுறுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், மஞ்சூரிலிருந்து முள்ளி வழியாக அரசு பேருந்து ஒன்று கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, சாலையில் காட்டு யானைகள் கூட்டமாக பேருந்திற்கு வழிவிடாமல் நின்று கொண்டிருந்தன. சுமார் 45 நிமிடங்கள் சாலையில் நின்று விட்டு வனப்பகுதிக்குள் மீண்டும் திரும்பின. இதனையடுத்து, ஒட்டுநர் அங்கிருந்து பேருந்தை இயக்கினார். யானைகள் வழிமறித்ததால் பீதியடைந்த பயணிகள், அவை அமைதியாக மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றதால் நிம்மதி அடைந்தனர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...