தென்திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி ஆலயத்தில் பிரம்மோற்சவ தேர்திருவிழா : ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

கோவை : மேட்டுப்பாளையம் தென்திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி ஆலயத்தில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நடைபெற்ற தேர்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

கோவை : மேட்டுப்பாளையம் தென்திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி ஆலயத்தில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நடைபெற்ற தேர்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.



மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென்திருப்பதி என போற்றப்படும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி வாரி ஆலயத்தில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த செப்டம்பர் 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தொடர்ந்து தினசரி வெங்கடேஸ்வர பெருமாள் பெரிய சேஷ வாகனம், சின்ன சேஷ வாகனம், கருட வாகனம், சிம்ம வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். மேலும், ஸ்நபன திருமஞ்சனம், முத்துப்பந்தல், கல்ப விருட்ச வாகனம், சர்வ பூபாள வாகனம் போன்ற விழாக்கள் தொடர்ச்சியாக நடைபெற்றது. 



இந்த நிலையில், பிரம்மோற்சவ நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வான இன்று மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவியிடன் வலம் வரும் திருத்தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. காலையில் மலையப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் ஸ்ரீதேவி பூதேவியுடன் மலையப்ப சுவாமி எழுந்தருளினார். பின்னர், வேத விற்பனர்கள் மந்திரங்கள் முழங்க திருத்தேரினை கோவிந்தா...கோவிந்தா... என கோசங்கள் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். திருத்தேரானது நான்கு மாட வீதிகளில் வலம் வந்த திருத்தேர் கோவிலை சுற்றி வந்து மீண்டும் நிலையை அடைந்தது.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...