பெரியார் சிலை அவமதிப்பு வழக்கு : திருப்பூரைச் சேர்ந்த இளைஞருக்கு 10 நாட்கள் காவல்

திருப்பூர் : தாராபுரம் அருகே பெரியார் சிலை அவமதிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞரை 10 நாட்கள் காவலில் வைக்க தாராபுரம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


திருப்பூர் : தாராபுரம் அருகே பெரியார் சிலை அவமதிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞரை 10 நாட்கள் காவலில் வைக்க தாராபுரம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாராபுரத்தில் தீவுத்திடல் பூங்காவில் உள்ள ஆறரை அடி உயர பெரியார் வெண்கல சிலையை நேற்று முன்தினம் மர்ம நபர்கள் அவமதிப்பு செய்தனர். பெரியார் சிலையின் தலை பகுதியில் காலணிகளை வைத்து விட்டு சென்று விட்டனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக தாராபுரம் அருகே உள்ள ரஞ்சிதாபுரத்தைச் சேர்ந்த கந்தசாமி மகன் நவீன் குமாரை (28) போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

சேம்பர் உரிமையாளரான நவீன் குமார் மட்டும் சிலையை அவமதித்தாரா..? அல்லது அவருக்கு துணையாக வேறு யாராவது சென்றார்களா..? என போலீசார் நவீன் குமாரிடம் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட வழக்கு தொடர்பாக தாராபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் நவீன் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, நவீனை 10 நாட்கள் சிறையிலடைக்க தாராபுரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சசிகுமார் உத்தரவிட்டார். 

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...