பெரியார் பிறந்த தினம்: திருப்பூரில் நூற்றுக்கணக்கானோர் பெரியார் முகமூடி அணிந்து ஊர்வலம்

திருப்பூர்: தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூரில் நூற்றுக்கும் மேற்பட்டடோர் பெரியாரின் முகமூடி அணிந்து ஊர்வலம் சென்றனர்.

திருப்பூர்: தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூரில் நூற்றுக்கும் மேற்பட்டடோர் பெரியாரின் முகமூடி அணிந்து ஊர்வலம் சென்றனர்.

பெரியாரின் 140-வது பிறந்த நாளை முன்னிட்டு தந்தை பெரியார் இயக்கங்களின் கூட்டமைப்பினர் திருப்பூர் மாநகராட்சி முதல் ரயில் நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலை வரை ஊர்வலமாகச் சென்றனர். ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள், தந்தை பெரியாரின் முகமூடி அணிந்து ஊர்வலமாக வந்து பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



தாராபுரம் மற்றும் சென்னையில் பெரியார் சிலையை அவமதித்தவர்களை தமிழக அரசு உடனடியாக கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இந்நிகழ்ச்சியில், திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...