நோட்டாவுடன் போட்டி போடுபவர்கள் தமிழகத்தில் வளரவே முடியாது - டிடிவி.தினகரன் கடும் தாக்கு

சென்னை: நோட்டாவுடன் போட்டி போடுபவர்கள் தமிழகத்தில் வளரவே முடியாது என்றும், இன்னும் பாதாளத்திற்கு தான் செல்வார்கள் என்று பாரதிய ஜனதா கட்சியை, அ.ம.மு.க., துணை பொதுச்செயலாளர் தினகரன் கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

சென்னை: நோட்டாவுடன் போட்டி போடுபவர்கள் தமிழகத்தில் வளரவே முடியாது என்றும், இன்னும் பாதாளத்திற்கு தான் செல்வார்கள் என்று பாரதிய ஜனதா கட்சியை, அ.ம.மு.க., துணை பொதுச்செயலாளர் தினகரன் கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தினகரன் பேசியதாவது:-

நானும் இந்து மதத்தைச் சேர்ந்தவன் தான். ஒருவர் தான் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக மாற்று மதத்தவரை இழிவுபடுத்தி பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாது. எச்.ராஜா தானது கட்சியை தமிழகத்தில் வளர்க்க முடியாத விரக்தியில் அவ்வாறு பேசி வருகிறார். தற்போது உயர் நீதிமன்றத்தை தரக்குறைவாக விமர்சித்துள்ளார்.

இப்படியான மன நிலையை உடையவர் தனது கட்சியை வளர்க்க முடியாது. ஏற்கனவே நோட்டாவுடன் போட்டி போடுகிறது அந்த கட்சி. இப்படியே போனால், கட்சி இன்னும் பாதாளத்திற்கு தான் செல்லும். மதவெறியைத் தூண்டுபவர்களுக்கு தமிழகத்தில் இடமில்லை.

தற்போதைய அரசு மத்திய அரசுக்கு அடிமையாக செயல்படுகிறது. நீதிமன்றம் கண்டித்துவிடும் என்று தான் தற்போது எச்.ராஜா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் பயத்தில் இருக்கின்றனர்.

என்று அவர் பேசினார்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...