திருச்சி - கோவை இடையே 12 வழிச்சாலை அமைப்பதற்கான அளவீடு நடைபெற்று வருவதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
திருச்சி - கோவை இடையே 12 வழிச்சாலை அமைப்பதற்கான அளவீடு நடைபெற்று வருவதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

திருச்சி மண்மங்கலத்தை அடுத்த நன்னியூர்புதூர், அண்ணாநகர் உள்ளிட்ட இடங்களில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மக்களவை துணைசபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற்றனர்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த மக்களவை துணைசபாநாயகர் தம்பிதுரை பேசுகையில், "திருச்சியிலிருந்து கரூர் வழியாக கோவைக்கு 12 வழிச்சாலை அமைப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டு, அளவீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. நடிகர்கள் நடிப்பதோடு நிறுத்துக்கொள்ள வேண்டும். அவர்களது கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை," என்றார்.

திருச்சி மண்மங்கலத்தை அடுத்த நன்னியூர்புதூர், அண்ணாநகர் உள்ளிட்ட இடங்களில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மக்களவை துணைசபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற்றனர்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த மக்களவை துணைசபாநாயகர் தம்பிதுரை பேசுகையில், "திருச்சியிலிருந்து கரூர் வழியாக கோவைக்கு 12 வழிச்சாலை அமைப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டு, அளவீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. நடிகர்கள் நடிப்பதோடு நிறுத்துக்கொள்ள வேண்டும். அவர்களது கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை," என்றார்.