கோவை: ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் காய்கறிகளுக்கு குறைந்த விலை மதிப்பிடப்பட்டதால் உதகை விவசாயிகள் தங்கள் காற்கறிகளை விற்பனை செய்ய மறுப்பு தெரிவித்தனர்.
கோவை: ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் காய்கறிகளுக்கு குறைந்த விலை மதிப்பிடப்பட்டதால் உதகை விவசாயிகள் தங்கள் காற்கறிகளை விற்பனை செய்ய மறுப்பு தெரிவித்தனர்.

நேற்று கிலோ ஒன்று ரூ.26 என்று விற்பனை செய்யப்பட்ட காலிபிளவர், இன்று ரூ.16-க்கு விற்பனை செய்ய அறிவிப்பு வெளியானது. இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள், இன்றைய விலை பட்டியல் படி விற்பனை செய்தால் தங்களுக்கு இழப்பு ஏற்படும் என்று கூறு வாக்குவாதம் நடத்தினர். மேலும், அவற்றை விற்பனை செய்ய முடியாது என்று முடிவு செய்தனர்.

இதனையடுத்து, உழவர் சந்தை அதிகாரிகள் காலிபிளவர் விலையை கிலோவுக்கு ரூ.5 உயர்த்தினர். அதன்படி, ரூ.21-க்கு விற்பனை செய்யலாம் என்று கூறியதை தொடர்ந்து, விவசாயிகள் அவற்றை விற்பனைக்கு வைத்தனர்.

நேற்று கிலோ ஒன்று ரூ.26 என்று விற்பனை செய்யப்பட்ட காலிபிளவர், இன்று ரூ.16-க்கு விற்பனை செய்ய அறிவிப்பு வெளியானது. இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள், இன்றைய விலை பட்டியல் படி விற்பனை செய்தால் தங்களுக்கு இழப்பு ஏற்படும் என்று கூறு வாக்குவாதம் நடத்தினர். மேலும், அவற்றை விற்பனை செய்ய முடியாது என்று முடிவு செய்தனர்.

இதனையடுத்து, உழவர் சந்தை அதிகாரிகள் காலிபிளவர் விலையை கிலோவுக்கு ரூ.5 உயர்த்தினர். அதன்படி, ரூ.21-க்கு விற்பனை செய்யலாம் என்று கூறியதை தொடர்ந்து, விவசாயிகள் அவற்றை விற்பனைக்கு வைத்தனர்.