கோவை: வால்பாறையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வந்த கன மழையால் கடந்த ஒரு வாரமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது வால்பாறை பகுதியில் மழை சற்று குறைந்துள்ளதால் இன்று வழக்கம் போல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டது.
கோவை: வால்பாறையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வந்த கன மழையால் கடந்த ஒரு வாரமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது வால்பாறை பகுதியில் மழை சற்று குறைந்துள்ளதால் இன்று வழக்கம் போல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டது.

இருந்த போதும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை சற்று குறைந்த வருகையிலேயே உள்ளது. வால்பாறையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அரசு கலைக் கல்லூரிகளுக்கு மட்டுமே மாணவ, மாணவியர்கள் வந்துள்ளனர்.
மேலும், 80 சதவீதம் பேர் எஸ்டேட் பகுதிகளிலிருந்து தான் வரவேண்டும். ஆனால் எஸ்டேட் பகுதிகளுக்கு பேருந்து சரிவர இயக்கப்படாத காரணத்தினால் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை குறைந்தது.
அதே போல் வால்பாறை பகுதியில் இருந்து பல்வேறு எஸ்டேட் பகுதிகளுக்கு சரிவர பேருந்துகள் இயக்கப்படாத காரணத்தினால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை 20 சதவீதம் பேர் தான் பள்ளிக்கு வந்துள்ளனர்.

இருந்த போதும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை சற்று குறைந்த வருகையிலேயே உள்ளது. வால்பாறையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அரசு கலைக் கல்லூரிகளுக்கு மட்டுமே மாணவ, மாணவியர்கள் வந்துள்ளனர்.
மேலும், 80 சதவீதம் பேர் எஸ்டேட் பகுதிகளிலிருந்து தான் வரவேண்டும். ஆனால் எஸ்டேட் பகுதிகளுக்கு பேருந்து சரிவர இயக்கப்படாத காரணத்தினால் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை குறைந்தது.
அதே போல் வால்பாறை பகுதியில் இருந்து பல்வேறு எஸ்டேட் பகுதிகளுக்கு சரிவர பேருந்துகள் இயக்கப்படாத காரணத்தினால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை 20 சதவீதம் பேர் தான் பள்ளிக்கு வந்துள்ளனர்.