2397.94 அடி நீர் இருப்புடன் காட்சியளிக்கும் இடுக்கி அணை : 5 மதகுகள் மூலமாக நீர் வெளியேற்றம்

இடுக்கி: கனமழை காரணமாக கேரளத்தின் 27 அணைகள் நிரம்பியுள்ளன. இதன் காரணமாக அவற்றை ஒரே நேரத்தில் திறக்கும் நிலை ஏற்பட்டது.


இடுக்கி:  கனமழை காரணமாக கேரளத்தின் 27 அணைகள் நிரம்பியுள்ளன. இதன் காரணமாக அவற்றை ஒரே நேரத்தில் திறக்கும் நிலை ஏற்பட்டது.

இது போல 2403 அடி கொள்ளளவு கொண்ட இடுக்கி அணையும் நிரம்பி வருகிறது. இன்னும் 5 அடி தண்ணீர் பெருகினால் அணை முழு கொள்ளவை எட்டி விடும். நேற்று மாலை அணையின் நீர் மட்டம் 2398 அடியை எட்டியது. இதனால் பாதுகாப்பு கருதி அணையின் மதகுகளைத் திறக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.

அதன்படி, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அணையின் ஐந்து மதகுகளில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.



இடுக்கி அணையில் கடந்த 1992-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மதகுகள் திறக்கப்பட்டது. அதன் பிறகு 26 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் அணையைத் திறக்கும் அளவுக்கு நீர் மட்டம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...