பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி., கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் மனு

கோவை: நலத்திட்ட உதவிகளை 30 நாட்களுக்குள் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் ஏ.ஐ.டி.யு.சி., கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் மனு அளித்தனர்.

கோவை: நலத்திட்ட உதவிகளை 30 நாட்களுக்குள் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் ஏ.ஐ.டி.யு.சி., கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் மனு அளித்தனர்.

நலவாரியத்தில் விண்ணப்பிக்கப்பட்ட நலத்திட்ட உதவிகளை 30 நாட்களுக்குள் வழங்கிட வேண்டும், ஈமச்சடங்கு உதவி தொகையை அடக்கம் செய்வதற்கு முன்பு வழங்கிட வேண்டும், 60 வயது நிறைவடைந்தவர்களுக்கு நிபந்தனை இன்றி ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி., கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் மனு அளிக்க வந்திருந்தனர். 



பின்னர் மாவட்ட தலைவர் செல்வராஜ் கூறுகையில். " சுமார் 35.000-க்கும் மேற்பட்டோர் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பணி நிரந்தரம் என்பது கேள்வி குறியாக உள்ளது. இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

மேலும், இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் நலவாரியத்தில் உறுப்பினர் அட்டையை புதுப்பிக்காமலும், நலவாரியத்தில் இணையாமல் உள்ளவர்களை நேரிடையாக சந்திக்க உள்ளோம்," என்றார். 

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...