கருணாநிதியின் உடல்நலம்தேறி வரும் தகவல் மனநிறைவை அளிக்கிறது: உடுமலையில் ஜி.கே. வாசன் பேட்டி

திருப்பூர்: மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் கருணாநிதியின் உடல்நிலை தேறி வருவதாக வெளியாகும் தகவல் மனநிறைவை அளிப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர்: மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் கருணாநிதியின் உடல்நிலை தேறி வருவதாக வெளியாகும் தகவல் மனநிறைவை அளிப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். 

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் உடுமலையிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில், அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்துகொண்டு கட்சி வளர்ச்சி,உடுமலைப் பகுதி மக்களின் தேவைகளை நிறைவேற்றுவது மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் நிர்வாகிகள் பணியாற்றுமாறு அவர் உத்தரவிட்டார். 



இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன் கூறியதாவது :- தி.மு.க., தலைவர் கருணாநிதி உடல்நலம் தேறி வருவதாக வரும் தகவல் மனநிறைவைத் தருகிறது. மேலும், பூரண உடல் நலத்துடன் வீடு திரும்ப இறைவனை பிரார்த்தனை செய்கிறேன். தமிழகத்தில் நடைபெற்று வரும் வருமானவரி சோதனை என்பது ஆபரேசன் சக்சஸ் நோயாளி இறந்து விட்டார் என்பது போல் உள்ளது. நகராட்சி பகுதிகளில் தமிழக அரசு உயர்த்திய சொத்து வரியை திரும்பப் பெற வேண்டும். மத்திய அரசு மாற்றான்தாய் மனப்பான்மையோடு செயல்பட்டு வருகிறது, இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...