ஆட்டோமொபைல் பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி வரியை குறைக்க வேண்டும் - கொடிசியா

கோவை: சென்னையில் அமைச்சர் ஜெயகுமார் மற்றும் வீரமணி தலைமையில் நேற்று ஜி.எஸ்.டி தொடர்பான கூட்டம் நடைபெற்றது.

கோவை: சென்னையில் அமைச்சர் ஜெயகுமார் மற்றும் வீரமணி தலைமையில் நேற்று ஜி.எஸ்.டி தொடர்பான கூட்டம் நடைபெற்றது.

இதில், கொடிசியா உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அப்போது, ஜி.எஸ்.டி வரிகள் மற்றும் வரியை ரிட்டன்ஸ் தொடர்பாக சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்கள் பாதிக்கப்படுவதாக அவர்கள் அமைச்சர்களிடம் குற்றம்சாட்டினர்.



ஜாப் ஆர்டர்கள் மீதான ஜி.எஸ்.டி வரி தற்போது 18 சதவீதமாக இருப்பதை சுட்டிக்காட்டிய கொடிசியா உறுப்பினர்கள் அதனை 5சதவீதமாக குறைக்க வேண்டும் என்றும், இணையம் மூலமாக கட்டணம் செலுத்தும் வரம்பை, ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக அதிகரிக்க வேண்டும் என்றும், அட்டோ மொபைல்ஸ் மீதான ஜி.எஸ்.டி வரியை குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...