உயர்நிலைப்பள்ளியை இடமாற்றம் செய்வதை பள்ளி மாணவர்கள் தர்ணா

திருப்பூர்: உயர்நிலைப்பள்ளியை இடமாற்றம் செய்வதை எதிர்த்து பள்ளி மாணவ-மாணவிகள் பெற்றோர்களுடன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போரட்டம்.

திருப்பூர்: உயர்நிலைப்பள்ளியை இடமாற்றம் செய்வதை எதிர்த்து பள்ளி மாணவ-மாணவிகள் பெற்றோர்களுடன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போரட்டம்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதிக்குட்பட்ட அறிவொளி நகர் பகுதியில் செயல்பட்டு வந்த ஆரம்ப பள்ளி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அறிவொளி நகர் பகுதியில் வசிக்கும் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரின் 300-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அங்கு கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், அறிவொளி நகர் பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியினை தற்போது மாவட்ட நிர்வாகம் 3 கிலோ மீட்டருக்கு அப்பால் மாற்றத் திட்டமிட்டுள்ளது . இதுபோண்று மாற்றும் போது குழந்தைகள் 3 கி.மீ தூரம் செல்ல வேண்டும். அதற்கான பேருந்து வசதி அதிகம் இல்லாததால் குழந்தைகள் சிரமப்படுவதோடு கல்வியும் பாதிக்கும் நிலை ஏற்படுவதால் பள்ளியை இடம் மாற்றக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பெற்றோர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதையடுத்து. அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...