கோவையில் குட்டி யானை பலி

கோவை: போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒன்றரை வயது மதிக்கத்தக்க குட்டி யானை உயிரிழந்தது.


கோவை: போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒன்றரை வயது மதிக்கத்தக்க குட்டி யானை உயிரிழந்தது.

போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட வால்கரடு சரகப்பகுதில் சுற்றுப்பணியாளர்கள் மற்றும் வேட்டைதடுப்பு காவலர்கள் இன்று அதிகாலையில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கிருந்த யானை தடுப்பு ஆகழியை ஒட்டி சுமார் ஒன்றரை வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் குட்டி யானை இறந்ததுள்ளது தெரியவந்தது.

அந்த யானையின் மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியாத போதிலும், அதற்கு வாய் பகுதியில் காயம் ஏற்பட்டிருந்ததாகவும், அதுவே மரணத்திற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...