கோவை: உலக புவி தினத்தை முன்னிட்டு கோவை கிருஷ்ணம்பதி குளத்தை தூய்மைப்படுத்தும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.
கோவை: உலக புவி தினத்தை முன்னிட்டு கோவை கிருஷ்ணம்பதி குளத்தை தூய்மைப்படுத்தும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.
ஆண்டுதோறும் ஜூன் 5-ம் தேதி உலக புவி தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த தினத்தை முன்னிட்டு EFI என்ற தன்னார்வ அமைப்பு சார்பில் சென்னை, பாண்டிச்சேரி, ராமேஸ்வரம் மற்றும் கோவையில் உள்ள நீர் நிலைகளை தூய்மைப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இன்று கோவையில் உள்ள கிருஷ்ணம்பதி குளம் தூய்மைப்படுத்தப்பட்டது.
இந்த பணியில் 40-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டு குளத்தில் இருந்த 1.5 டன் எடையுள்ள குப்பைகளை அகற்றினர்.

இந்த பணியில் கோவை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

ஆண்டுதோறும் ஜூன் 5-ம் தேதி உலக புவி தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த தினத்தை முன்னிட்டு EFI என்ற தன்னார்வ அமைப்பு சார்பில் சென்னை, பாண்டிச்சேரி, ராமேஸ்வரம் மற்றும் கோவையில் உள்ள நீர் நிலைகளை தூய்மைப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இன்று கோவையில் உள்ள கிருஷ்ணம்பதி குளம் தூய்மைப்படுத்தப்பட்டது.
இந்த பணியில் 40-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டு குளத்தில் இருந்த 1.5 டன் எடையுள்ள குப்பைகளை அகற்றினர்.

இந்த பணியில் கோவை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.
