வேளாண் பொறியியல் மாணவர்களுக்கான 30 நாள் பயிற்சி கருத்தரங்கு தொடக்கம்

நீலகிரி: வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு வேளாண் நிலங்களில், நீர்ப்பிரி முகடுப் பகுதி மேலாண்மை பற்றிய 30 நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி கருத்தரங்கு உதகையில் இன்று தொடங்கியது.

நீலகிரி: வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு வேளாண் நிலங்களில், நீர்ப்பிரி முகடுப் பகுதி மேலாண்மை பற்றிய 30 நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி கருத்தரங்கு உதகையில் இன்று தொடங்கியது.



இந்திய மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு நிறுவனம் சார்பில் நடைபெறும் இந்தப் பயிற்சி முகாமில், தமிழகம் மட்டுமின்றி குஜராத், மஹாராஷ்டிரா, கர்நாடக, ஆந்திரா, சிக்கிம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களைச் சேர்ந்த 70 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இப்பயிற்சியில் வேளாண் நிலங்களில் மண் பாதுகாப்பு கட்டமைப்பு, வடிகால் ஓடைகள் பராமரிப்பு, மழைநீர் சேமிப்பு மற்றும் கழிவுநீர் கட்டமைப்பு போன்றவற்றிற்காக இடம் தேர்வு செய்தல் மற்றும் வடிவமைத்தல் போன்றவை பயிற்றுவிக்கப்படுகின்றன.



மேலும், செய்முறை விளக்கம் மற்றும் களப்பயிற்சியாக மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு கட்டமைப்பு, வடிகால் ஓடைகள், மழைநீர் சேமிப்பு மற்றும் கசிவுநீர் கட்டமைப்பு ஆகியவற்றை வடிவமைத்தல், அதன் செலவுகளை மதிப்பீடு செய்தல் மற்றும் திட்ட அறிக்கை தயார் செய்வது போன்றவையும், வனச்சரகர்கள் நீர்ப்பிரி முகடு பகுதியில் களப்பயிற்சியை மேற்கொண்டு மாதிரி திட்ட அறிக்கையை தயார் செய்யவுள்ளனர்.



Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...