உதகை நகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் மீது வழக்கு தொடர முடிவு

உதகை: உதகை நகராட்சி குடியிருப்புகளில் சட்டத்திற்கு புறம்பாக குடியிருப்பவர்களை வெளியேற்றாமல் இருக்கும் நகராட்சி ஆணையாளர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக தமிழ்நாடு ஊழல் ஒழிப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.

உதகை: உதகை நகராட்சி குடியிருப்புகளில் சட்டத்திற்கு புறம்பாக குடியிருப்பவர்களை வெளியேற்றாமல் இருக்கும் நகராட்சி ஆணையாளர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக தமிழ்நாடு ஊழல் ஒழிப்பு இயக்கம் தெரிவித்துள்ளது. 

 

உதகையில் தமிழ்நாடு ஊழல் ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில், அந்த இயக்கத்தின் சட்ட ஆலோசகர் முரசொலி மாறன் பேசியதாவது :- உதகை நகராட்சியில் துப்புரவு பணியாளர்களாகப் பணியாற்றியவர்களுக்கு நகராட்சி குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது, ஓய்வு பெற்றுள்ள துப்புரவு பணியாளர்கள் நகராட்சி குடியிருப்புகளில் சட்டத்திற்கு புறம்பாக குடியிருந்து வருகின்றனர். 



இவ்வாறு அங்கீகாரமற்றவர்களை வெளியேற்றாமல், உயர்நீதிமன்ற ஆணையை அவமதித்து மற்றும் வாடகையை அரசு ஆணை எண் 454 நாள் : 08.12.2011-ன்படி உயர்த்தாமல் அரசிற்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும், உதகை நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அனுமதி பெறாமல் விதிமுறைகளை மீறி கட்டும் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்காத உதகை நகராட்சி ஆணையர் மற்றும் நகராட்சி வருவாய் அலுவர்கள் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம், இவ்வாறு கூறினார். 

Newsletter

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...