மின் கம்பம் நடும் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த ஊழியர் மின்சாரம் தாக்கி பலி

கோவை: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சாலைப்புதூர் பகுதியில் புதிய மின் கம்பம் நடும் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த தொழிலாளர் மாசனி (42) மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கோவை: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சாலைப்புதூர் பகுதியில் புதிய மின் கம்பம் நடும் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த தொழிலாளர் மாசனி (42) மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.



இது குறித்து ஒப்பந்த தொழிலாளர் ஒருவர் கூறுகையில், "இன்று உடுமலை அருகே சாலைபுதூர் பகுதியில் காற்றாலைக்கு மின்சார இனைப்பு ஏற்படுத்த புதிய மின் கம்பம் நடும் பணி நடைபெற்றது. அப்போது அதிகாரிகளின் அலட்சியத்தால் மின்சாரம் சரியாக நிறுத்தப்படாமல் எங்களுடன் பணியாற்றிய மாசனி என்பவர் பலியானர். மற்றோரு நபர் லேசான காயத்துடன் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். 

ஒப்பந்த ஊழியர்களே இல்லை என கூறும் மின்வாரியம் தற்போது இந்த இறப்புக்கு என்ன பதில் சொல்லப் போகிறது? இறந்த மாசனி குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும்." என்றார்.

உயிரிழந்த மாசனியின் உடல் உடுமலை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...