புகையிலை என்பதே ஒரு அபாயமான வார்த்தை: காவல் துணை ஆணையர் லட்சுமி பேச்சு

கோவை: புகையிலை என்பதே ஒரு அபாயமான வார்த்தை என்று கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் லட்சுமி தெரிவித்துள்ளார்.

கோவை: புகையிலை என்பதே ஒரு அபாயமான வார்த்தை என்று கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் லட்சுமி தெரிவித்துள்ளார்.

உலக புகையிலை தினத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் புற்றுநோயியல் துறை சார்பாக புகையிலை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநகர காவல்துறை துணை ஆணையர் லட்சுமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "புகையிலை என்பதே ஒரு அபாயமான வார்த்தை. மூன்றாம் தர போதைப் பொருட்களால் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெறுகிறது.



அந்த பழக்கத்திற்கு அடிமையாவதில் இருந்து மீள்வது நமது கைகளில் தான் உள்ளது. புகையிலையை உபயோகிக்காதீர்கள். அது உங்களையும், உங்கள் குடும்பத்தையும் அழித்துவிடும்."என்றார்.

தொடர்ந்து, அம்மருத்துவமனை மருத்துவர் குகன் பேசுகையில், "இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த 15 ஆண்டுகளாக எங்கள் மருத்துவமனை நிர்வாகத்தால் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டில், டிஜிட்டல் துண்டுப் பிரசுரங்கள் வெளியிட்டுள்ளோம். அதிலுள்ள கியூ-ஆர் கோடினை (QR code) ஸ்கேன் செய்து உலக புகையிலை தினத்தின் விழிப்புணர்வு செய்தியினை கேட்க முடியும்." என்றார்.



Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...