வேட்டைத் தடுப்பு காவலர்களுக்கு நிலுவை தொகையை வழங்கியது வனத்துறை

கோவை: கோவை மாவட்டத்தில் வேட்டைத் தடுப்பு காவலர்களுக்கு சேர வேண்டிய ஊதிய நிலுவைத் தொகையை வனத்துறை இன்று வழங்கியது.

கோவை: கோவை மாவட்டத்தில் வேட்டைத் தடுப்பு காவலர்களுக்கு சேர வேண்டிய ஊதிய நிலுவைத் தொகையை வனத்துறை இன்று வழங்கியது. 

மாவட்டத்தில் வேட்டைத் தடுப்பு காவலர்களாக பணியாற்றும் 130 பேருக்கு கடந்த இரு மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததாகக் கூறப்படுகிறது. அவர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்திற்கான பணம் சரியான நேரத்திற்கு வராத காரணத்தால் ஊதியம் வழங்குவதில் தாமதமானதாக தெரிகிறது. 

இந்த சூழலில் அவர்களின் ஊதிய நிலுவைத் தொகையை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் இன்று வழங்கினார்.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...