திருச்சி சாலையில் விட்டு விட்டு எரியும் தெருவிளக்குகள் : வாகன ஓட்டிகள் அவதி

கோவை: மாநகராட்சி நிர்வாகத்தால் மாநகர் முழுவதும் சுமார் மூன்று லட்சம் தெருவிளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இவற்றை முறையாக பராமரிக்காததால் பெரும்பாலான பகுதிகளில் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் இருளில் தவித்துவருகின்றனர்.

கோவை: மாநகராட்சி நிர்வாகத்தால் மாநகர் முழுவதும் சுமார் மூன்று லட்சம் தெருவிளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இவற்றை முறையாக பராமரிக்காததால் பெரும்பாலான பகுதிகளில் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் இருளில் தவித்துவருகின்றனர்.

சுங்கம் சந்திப்பில் இருந்து அரசு மருத்துவமனை நோக்கிச் செல்லும் திருச்சி சாலையில் அமைக்கப்பட்டுள்ள தெருவிளக்குகள், விட்டு விட்டு டிஸ்கோ லைட் போல் எரிவதால் இரவு நேரங்களில் இப்பகுதியை கடப்பதற்கு வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

இதனால், இப்பகுதிகளில் வாகன விபத்துகளும், குற்றச் சம்பவங்களும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

திருச்சி சாலை மட்டுமின்றி அவினாசி சாலை, சத்தி சாலை, மேட்டுப்பாளையம் சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் தெருவிளக்குகள் பராமரிப்பின்றி நிற்கின்றன. 

ஒப்பந்த நிறுவனங்கள் மூலமாக பொருத்தப்பட்டுள்ள தெருவிளக்குகளைப் பராமரிக்கும் பணிகளில் அந்தா நிறுவனங்கள் அக்கறை காட்டுவதில்லை, மாநகராட்சி சார்பிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என பொது மக்கள் புகார் அளிக்கின்றனர்.

பழுதடைந்த தெருவிளக்குகளை உடனடியாக சரி செய்ய வேண்டும், புதிதாக பொருத்தப்பட்டுள்ள தெருவிளக்குகளை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...