பிளஸ்1 பொதுத் தேர்வு: மாவட்ட அளவில் சாதனை படைத்த கொங்கு மண்டலம்

கோவை: பிளஸ்1 பொதுத் தேர்வு விகிதத்தில் 97.28 சதவீதத்துடன் ஈரோடு மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 96.4 சதவீதம்தேர்ச்சி விகிதத்துடன் திருப்பூர் 2வது இடத்திலும், 96.2 சதவீதம்தேர்ச்சி விகிதத்துடன் கோவை 3-வது இடத்திலும் உள்ளன. எஞ்சிய மாவட்டங்கள் எந்த இடத்தை பிடித்துள்ளது என்பதை தற்போது காணலாம்…

கோவை: பிளஸ்1 பொதுத் தேர்வு விகிதத்தில் 97.28 சதவீதத்துடன் ஈரோடு மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 96.4 சதவீதம்தேர்ச்சி விகிதத்துடன் திருப்பூர் 2வது இடத்திலும், 96.2 சதவீதம்தேர்ச்சி விகிதத்துடன் கோவை 3-வது இடத்திலும் உள்ளன. எஞ்சிய மாவட்டங்கள் எந்த இடத்தை பிடித்துள்ளது என்பதை தற்போது காணலாம்…

ஈரோடு - 98.38 சதவீதம்

திருப்பூர் - 96.40 சதவீதம்

கோவை - 96.19 சதவீதம்

சிவகங்கை - 95.12 சதவீதம்

விருதுநகர் - 95.70 சதவீதம்

கன்னியாகுமரி - 94.52 சதவீதம்

ராமநாதபுரம் - 93.35 சதவீதம்

தேனி - 94.68 சதவீதம்

தூத்துக்குடி - 95.42 சதவீதம்

திருச்சி - 93.90 சதவீதம்

பெரம்பலூர் - 93.80 சதவீதம்

திருநெல்வேலி - 95.34 சதவீதம்

அரியலூர் - 85.99 சதவீதம்

புதுக்கோட்டை - 86.75 சதவீதம்

கரூர் - 95.70 சதவீதம்

தருமபுரி - 91.40 சதவீதம்

மதுரை - 93.48 சதவீதம்

உதகை - 92.39 சதவீதம்

சேலம் - 90.92 சதவீதம்

நாமக்கல் - 95.59 சதவீதம்

தஞ்சை - 90.29 சதவீதம்

திருவண்ணாமலை - 85.15 சதவீதம்

சென்னை 91.29 சதவீதம்

கிருஷ்ணகிரி - 86.17 சதவீதம்

நாகை - 85.82 சதவீதம்

திருவாரூர் 87.64 சதவீதம்

காஞ்சிபுரம் - 90.12 சதவீதம்

திண்டுக்கல் - 91.72 சதவீதம்

திருவள்ளூர் 90.85 சதவீதம்

கடலூர் - 87.51 சதவீதம்

விழுப்புரம் - 80.21 சதவீதம்

வேலூர் - 84.95 சதவீதம்

Newsletter

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...