ஸ்டெர்லைட் ஆலை மூடல் : தலைவர்கள் கருத்து

தமிழக அரசின் உத்தரவைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசின் உத்தரவைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டதையடுத்து 22 ஆண்டுகள் இயங்கி வந்த ஆலை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. ஆலையில் வாயிலில் அதற்கான ஆணையும் ஒட்டப்பட்டது. இது குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் கருத்து விவரம் :-

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி :-மக்களின் எண்ணப்படியே ஆலையை மூட அரசாணை பிறக்கப்பட்டது. இனி தூத்துக்குடி மக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.

ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ :- நீதிமன்ற உத்தரவு பெற்று வந்தாலும் ஆலையை திறக்க விடமாட்டோம்.

தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த் :- அரசாணையை வரவேற்கிறேன். ஆலையில் உள்ள கழிவுகளை அப்புறப்படுத்தி சுகாதாரத்தை ஏற்படுத்த வேண்டும். இனி நீதிமன்ற உத்தரவு பெற்றாலும் ஆலையை திறக்க அனுமதி கூடாது.

மக்கள் நீதி மையம் நடிகர் கமல் : ஆலையை மூட அரசு பிறப்பித்த உத்தரவு மக்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. 

இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பச்சைமுத்து :- ஆலையை மூட எடுத்த நடவடிக்கையில் அரசு உறுதியாக இருக்க வேண்டும், எனக் கூறினர். 

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...