மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு சூடு வைத்துக் கொடுமை : மாவட்ட ஆட்சியரிடம் புகார்

கோவை: கோவையில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு சூடு வைத்து கொடுமை செய்ததாகப் பக்கத்து வீட்டுக்காரர் மீது பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர்.

கோவை: கோவையில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு சூடு வைத்து கொடுமை செய்ததாகப் பக்கத்து வீட்டுக்காரர் மீது பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். 

பூமார்கெட் அருகே உள்ள தெப்பக்குளத்தில் வசித்து வருபவர் சூர்யபிரகாஷ், பெரியமுத்து தம்பதியின் மகன் அரவிந்த் (12). மனநலம் பாதிக்கப்பட்ட இவர், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். அவர்கள் வீட்டுக்கு முன்பு வசித்து வருபவர் செல்வராணி. இவர் மனநலம் பாதிக்கப்பட்ட அரவிந்தின் முகத்தில் சூடு வைத்ததாகக் கூறப்படுகிறது. இதேபோல, தொடர்ந்து, தனது மகனைக் கொடுமை செய்து வந்ததாகக் கோவை ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்துள்ளனர். ஆனால், காவல்துறையினர் அவர்களை அழைத்து விசாரிக்காமல் அதனை விட்டுவிடச் சொல்லி சமாதானம் தெரிவித்துள்ளனர்.

இதனால், அதிருப்தியடைந்த அரவிந்தின் பெற்றோர்கள், செல்வராணியின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...