காது கேளாத வடமாநில பெண்ணிற்கு மீண்டும் கேட்கும் திறன்: கோவை மருத்துவமனை சாதனை

கோவை: கொல்கத்தாவைச் சேர்ந்த இளம்பெண்ணிற்கு நவீன சிகிச்சையின் மூலம் மீண்டும் கேட்கும் திறனைக் கிடைக்கச் செய்து கோவையைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை சாதனைப் படைத்துள்ளது.

கோவை: கொல்கத்தாவைச் சேர்ந்த இளம்பெண்ணிற்கு நவீன சிகிச்சையின் மூலம் மீண்டும் கேட்கும் திறனைக் கிடைக்கச் செய்து கோவையைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை சாதனைப் படைத்துள்ளது. 

கொல்கத்தாவைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் சம்பாதே. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கேட்கும் திறனை இழந்த இவர், காதில் ஹியரிங் எய்டு கருவியைப் பயன்படுத்தி வந்தார். தனது பிரச்சனைக்கு உள்ளூரில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்தார். ஆனால், ஏதும் பயனளிக்கவில்லை.

இந்த நிலையில், கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள விக்ரம் இ.என்.டி. மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றார். அங்கு, அதிநவீன கருவிகளின் மூலம், LUMENIS CO2 LASER மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன்மூலம், ஒரே நாளில் மீண்டும் கேட்கும் திறனைப் பெற்றார். ஹியரிங் எய்டு கருவியுடன் சிரமப்பட்டு வந்த அந்தப் பெண், தற்போது காது கேட்கும் தைரியத்துடன் வேலையிலும், சமூகத்திலும் சுதந்திரமாக செயல்பட முடிந்தது.



குறட்டை பிரச்சனை உள்ளோருக்கும் கோப்லாஷன் தொழில்நுட்ப மற்றும் ரேடியோப்ரீக்வன்சி தொழில்நுட்பம் வாழ்க்கையின் தரத்தை பெரிதும் மேம்படுத்துகிறது. மூக்கடைப்பு, மூச்சு பிரச்சனைகள் இந்தத் தொழில்நுட்பங்களால் சிறப்பாக சரி செய்யப்படுகிறது. 

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...