கோவை மாநகராட்சிக்குட்பட்ட குளங்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை: தென்மேற்கு பருவமழைக்கு முன்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கோவை மாநகராட்சிக்குட்பட்ட குளங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.


கோவை: தென்மேற்கு பருவமழைக்கு முன்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கோவை மாநகராட்சிக்குட்பட்ட குளங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.



கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள கிருஷ்ணாம்பதி, செல்வம்பதி, முத்தணன் குளம், உக்கடம் பெரியகுளம், நரசம்பதி, செல்வ சிந்தாமணி, வாலாங்குளம், சிங்காநல்லுார் ஆகிய எட்டு குளங்கள் மாநகராட்சி பராமரிப்பில் உள்ளன. இந்த நிலையில், கோவை குளங்கள் பாதுகாப்பு  அமைப்பின் சார்பில் தென்மேற்கு பருவமழைக்கு முன்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளனவா..? என்பது குறித்து மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள குளங்களில்  அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது, செல்வ சிந்தாமணி  குளத்திலிருந்து உபரிநீர் திறக்கப்பட்டது.



இந்த ஆய்வில் மாநகராட்சி செயற்பொறியாளர் லட்சுமணன், கோவை மாநகர ஸ்மார்ட் சிட்டி கன்சல்டன்சியைச் சார்ந்த சுபாஷ், கோபாலகிருஷ்ணன், ராக் அமைப்பின் ரவீந்திரன் மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினரும் கலந்து கொண்டனர். இந்த ஆய்வின் போது, குளங்களில் இருந்து நீர் செல்லும் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், அடைப்புகளையும் விரைவில் சரி செய்து தருவதாக மாநகராட்சி அதிகாரிகள் உறுதியளித்தனர்.



Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...