திருப்பூரில் ஹெலிகாப்டர் திருவிழா

திருப்பூர்: கோடை விடுமுறையை முன்னிட்டு திருப்பூரில் ஹெலிகாப்டர் சுற்றுப் பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர்: கோடை விடுமுறையை முன்னிட்டு திருப்பூரில் ஹெலிகாப்டர் சுற்றுப் பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

சுற்றுலா தளங்களில் மட்டும் ஏற்பாடு செய்யப்படும் இது போன்ற பயணத்தை திருப்பூர் நகரிலேயே ஏற்பாடு செய்திருந்தது பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. 

தனியார் பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியை திருப்பூர் தெற்கு  சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் தொடங்கி வைத்தார். இதில் பயணம் செய்வோருக்கு 3 ஆயிரம் அடி உயரத்தில் மாநகரின் 30 கிலோ மீட்டர் சுற்றளவுள்ள பகுதிகள் சுற்றி காண்பிக்கப்பட்டது. 

திருப்பூரில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் கண்டுகளித்தனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...