திருப்பூரில் இடி, மின்னல் தாக்கி பலியானவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம்

திருப்பூர்: திருப்பூரில் இடி மற்றும் மின்னல் தாக்கி பலியான மூன்று பேரின் குடும்பங்களுக்கு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நிவாரணம் வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.

திருப்பூர்: திருப்பூரில் இடி மற்றும் மின்னல் தாக்கி பலியான மூன்று பேரின் குடும்பங்களுக்கு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நிவாரணம் வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.



திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வந்த நிலையில் பல்லடம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் அசோக்குமார், தெய்வாத்தாள் மற்றும் செளந்திரசீலன் ஆகியோர் இடி மற்றும் மின்னல் தாக்கி பலியானார்கள். இந்நிலையில், இயற்கை சீற்றங்களால் பலியான அவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்த மாநில கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமி ஆகியோர் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்ததோடு, நிவாரண உதவியாக 3 பேரின் குடும்பங்களுக்கும் தலா 4 லட்சம் நிவாரணம் வழங்கினர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...