வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய கோரி விசைத்தறியாளர்கள் மனு

திருப்பூர் : திருப்பூரில் கூலி உயர்வு அமல்படுத்தாத நிலையில், வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய கோரி விசைத்தறியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

திருப்பூர் : திருப்பூரில் கூலி உயர்வு அமல்படுத்தாத நிலையில், வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய கோரி விசைத்தறியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



பல்லடம், மங்கலம், சாமளாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விசைத்தறி தொழில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இப்பகுதிகளில் கூலிக்கு நெசவு செய்பவர்கள், கூலியை உயர்த்தி வழங்க வலியுறுத்தி பலமுறை போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில், கூலி உயர்வு தங்களுக்கு முறையாக அமல்படுத்தப்படாத நிலையில், தங்களால் வங்கிக் கடன்களை செலுத்த முடியாத நிலவி வருவதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், வங்கிகளும் அதிக அழுத்தம் கொடுப்பதால் தற்கொலை செய்வதை தவிர்த்து, தங்களுக்கு வேறு வழி இல்லை என விசைத்தறியாளர்கள் கூறுகின்றனர். 

எனவே, வங்கியில் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசைத்தறியாளர்கள் மனு அளித்தனர்.

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....