குப்பையை உரமாக்கி வளர்த்த மரக்கன்றுகள்

கோவை : வெள்ளலூர் குளத்தில் குப்பைகளை உரமாக இட்டு மரங்களை வளர்த்துள்ளனர் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர்.

கோவை : வெள்ளலூர் குளத்தில் குப்பைகளை உரமாக இட்டு மரங்களை வளர்த்துள்ளனர் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர். 



வெள்ளலூர் குளத்தில் மியாவாக்கி முறையில் அடர்த்தியாக மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. முன்னதாக, அந்த இடத்தில் அமைக்கப்பட்ட குழியில், பாதிக்கு சுமார் 150 டன் மக்கும் குப்பைகளை கொட்டப்பட்டது. அதன் மீது மண் பரப்பி முதற்கட்டமாக ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. அவ்வாறு நடவு செய்த மரக்கன்றுகள் தற்போது வளர்ந்துள்ளன. 



இரண்டாம் கட்ட மியாவாக்கி திட்டத்துக்கு வாலாங்குளத்தில் அள்ளப்பட்ட ஆகாயத் தாமரைகளையும், காய்கறி சந்தையில் எடுக்கப்பட்ட குப்பைகளையும் உரமாக்கி மரங்களை வளர்க்க இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 



Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....