நீலகிரியில் நிதி நெருக்கடியால் தவிக்கும் நடுவட்டம் பேரூராட்சி

நீலகிரி: நிதி நெருக்கடியால் தவித்து வரும் நீலகிரி மாவட்டத்திற்குற்பட்ட நடுவட்டம் பேரூராட்சி நிர்வாகம், சந்தை கடைகளை முறைப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.

நீலகிரி: நிதி நெருக்கடியால் தவித்து வரும் நீலகிரி மாவட்டத்திற்குற்பட்ட நடுவட்டம் பேரூராட்சி நிர்வாகம், சந்தை கடைகளை முறைப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் நடுவட்டம் பேரூராட்சி வருவாய் இல்லாமல் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முடியாமல் உள்ளது. பேரூராட்சிக்கு வரும் சொத்து வரி மற்றும் தண்ணீர் வரி வருவாயில் இருந்து ஊழியர்களுக்கு சம்பளமே வழங்க முடியாமல் நிர்வாகம் தவித்து வருகிறது. இந்நிலையில், பேரூராட்சி நிர்வாகத்துக்கு வருவாயைப் பெருக்க அங்குள்ள சந்தை கடைகளை முறைப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், பேரூராட்சி வருவாயைப் பெருக்க பேருந்து நிலையத்தைப் புதுப்பிக்க முடிவு செய்துள்ளது.



பேரூராட்சி அதிகாரிகள் கூறும் போது:- பேரூராட்சிக்கு நிதி ஆதாரங்கள் ஏதுமில்லை. தற்போது. பேருந்து நிலையத்தில் ரூ. 3 கோடி செலவில் புதுப்பித்து கடைகள் அமைக்கத் திட்ட மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் கூடுதல் வருவாய் கிடைக்கும், என்றனர்.



Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....