தி.மு.க செய்த துரோகத்திற்கு தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் : கோவையில் எச்.ராஜா பேச்சு

கோவை : காவிரி பிரச்சனைக்கு முழு காரணமான திமுக தமிழக மக்களிடம் தங்களது துரோகத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.

கோவை : காவிரி பிரச்சனைக்கு முழு காரணமான திமுக தமிழக மக்களிடம் தங்களது துரோகத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள காரமடை பகுதியில் நேற்று மாலை, மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசின் நான்காண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் , "கடந்த 1970-ம் ஆண்டு ஹேமாவதி அணை கட்ட ஆதரவு தெரிவித்தது 1974-ம் ஆண்டு காவிரி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை புதுப்பிக்க தவறியது, மேலும் இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றத்தில் வாபஸ் பெற்றது என காவிரி பிரச்சனைக்கு முழு காரணமான தி.மு.க தமிழக மக்களுக்கு செய்த துரோகத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்." என்று வலியுறுத்தியுள்ளார். 

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...