அமெரிக்க அதிபர் தேர்தல் போன்று இந்தியாவில் 2 முறைக்கு மேல் போட்டியிடக்கூடாது என ஏன் தடை விதிக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் போன்று இந்தியாவில் 2 முறைக்கு மேல் போட்டியிடக்கூடாது என ஏன் தடை விதிக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்கள் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிடக்கோரிய வழக்கின் விசாரணை நடைபெற்றது.
அப்போது, இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், அமெரிக்க அதிபர் தேர்தல் போன்று இந்தியாவில் 2 முறைக்கு மேல் போட்டியிடக்கூடாது என ஏன் தடை விதிக்கக்கூடாது. எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் 3வது முறை போட்டியிட ஏன் தடை விதிக்கக்கூடாது என கேள்வி எழுப்பி விசாரணையை ஒத்திவைத்தார்.
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்கள் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிடக்கோரிய வழக்கின் விசாரணை நடைபெற்றது.
அப்போது, இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், அமெரிக்க அதிபர் தேர்தல் போன்று இந்தியாவில் 2 முறைக்கு மேல் போட்டியிடக்கூடாது என ஏன் தடை விதிக்கக்கூடாது. எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் 3வது முறை போட்டியிட ஏன் தடை விதிக்கக்கூடாது என கேள்வி எழுப்பி விசாரணையை ஒத்திவைத்தார்.