மவுல்டிங், கோர் பொறியாளர்களுக்கு வெளிநாட்டில் பணிபுரியும் வாய்ப்பு

கோவை : பவுண்டரி துறையில் சிறந்து விளங்கும் மவுல்டிங் ஸிப்ட் பொறியாளர்களுக்கு ஓமன் நாட்டில் உள்ள முன்னணி நிறுவனத்தில் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

கோவை : பவுண்டரி துறையில் சிறந்து விளங்கும் மவுல்டிங் ஸிப்ட் பொறியாளர்களுக்கு ஓமன் நாட்டில் உள்ள முன்னணி நிறுவனத்தில் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. 

22 முதல் 27 வயதிற்குள் பவுண்டரி துறையில் டிப்ளமோ பவுண்டரி டெக்மெக்கானிக்கல் தேர்ச்சியுடன் 2 வருடங்களுக்கு மேல் மவுல்டிங் துறையில் பவுண்டரி இயந்திரத்தில் பணி அனுபவம் பெற்ற மவுல்டிங் ஸிப்ட் பொறியாளர்கள் ஓமன் நாட்டில் உள்ள முன்னணி நிறுவனத்திற்கு தேவைப்படுகிறார்கள் இதேபோல, கோர் துறையில் பவுண்டரி இயந்திரத்தில் பணி அனுபவம் பெற்ற கோர் ஸாப் பொறியாளர்கள் மற்றும் டிப்ளமோ தொழில்நுட்ப பிரிவு/ மெக்கானிக்கல் அல்லது அறிவியல்/ வர்த்தகம் பட்டப்படிப்புடன் பவுண்ட்ரி துறையில் பணி அனுபவம் பெற்ற இளநிலை கொள்முதல் அதிகாரிகள் தேவைப்படுகின்றனர். 

தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ரூ. 80,000 மாத ஊதியத்துடன், இலவச இருப்பிடம், விமான பயணச்சீட்டு, உடல்நல காப்பீடு, 30 நாட்கள் வருடாந்திர விடுப்பு மற்றும் ஓமன்நாட்டின் சட்டதிட்டத்திற்குட்பட்ட இதர சலுகைகள் வழங்கப்படும். தகுதியுடையவர்கள் தங்களின் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் அளவு புகைப்படத்தை omceq80@ gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

மேலும், விபரங்களுக்கு [email protected] என்ற வலைதளத்திலும், 044-22505886/22500417.22500417/8220634389 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். 

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...