காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் தற்கொலை செய்து கொள்வோம் : அ.தி.மு.க., எம்.பி., ஆவேசம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அனைத்து அ.தி.மு.க எம்.பி.க்களும் தற்கொலை செய்து கொள்வோம் என மாநிலங்களவையில் அ.தி.மு,.க எம்.பி நவநீத கிருஷ்ணன் ஆவேசமாகப் பேசினார்.


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அனைத்து அ.தி.மு.க எம்.பி.க்களும் தற்கொலை செய்து கொள்வோம் என மாநிலங்களவையில் அ.தி.மு,.க எம்.பி நவநீத கிருஷ்ணன் ஆவேசமாகப் பேசினார்.

மாநிலங்களவையில் ஆவேசமாக அவர் பேசியதாவது :- காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும். உச்சநீதிமன்றம் உத்தரவுக்கு பிறகும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தவில்லை எனில், அரசியல்சாசனம் அர்த்தமற்றதாகி விடும். உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தவில்லை என்றால் எதற்காக அரசியலமைப்பு சட்டம் உள்ளது..?. தமிழகத்தில் எங்களை ராஜினாமா செய்ய சொல்கிறார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அனைத்து அ.தி.மு.க எம்.பி.க்களும் தற்கொலை செய்து கொள்வோம், இவ்வாறு அவர் கூறினார். காவிரி பிரச்சனைக்கு காரணமே தேசியக் கட்சிகள் தான் என அ.தி.மு.க., எம்.பி., வேணுகோபால் கூறினார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...