பெண்களின் சிறப்பை கொண்டாடும் வகையிலான ஒவியக் கண்காட்சி

சர்வேதச மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் ஏராளமான பெண் திறமையாளர்களின் கைவண்ணங்கள் இடம் பெற்றன.

கோவை: சர்வேதச மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் ஏராளமான பெண் திறமையாளர்களின் கைவண்ணங்கள் இடம் பெற்றன.



சர்வேதச மகளிர் தினத்தை முன்னிட்டு ‘ஐ ரைஸ்’ என்ற ஓவியக் கண்காட்சி ஜென்னிஸ் ரெசிடென்சியில் உள்ள  ஆர்ட் ஹவுசில் நடைபெற்றது. இந்தக் கண்காட்சியை மானு மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் கே. ஆர்தி பாரி தொடங்கி வைத்தார்.

இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ள ஓவியங்கள் முழுவதும் பெண்களால் உருவாக்கப்பட்டவையாகும். இதில், புகைப்படங்கள், ஓவியங்கள் மற்றும் வடிவமைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் கண்காட்சியில், சென்னையைச் சேர்ந்த ஆரதி ராஜகோபாலன், பெங்களூரூவைச் சேர்ந்த கீதா ஶ்ரீ ராஜண்னா, கோவையைச் சேர்ந்த காயத்ரி, இஸ்ராத் ஹுமைரா, ருச்சி பக்ரிச்சா மற்றும் குன்னூரைச் சேர்ந்த சோபா, சுரேகா ஆகியோரின் படைப்புகள் இடம்பெற்றிருந்தன.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...