வேவு பார்க்கிறது பேஸ்புக்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

ஜெர்மனியைச் சேர்ந்த கிலிக்ஸ் (Cliqz) என்ற நிறுவனம் சமீபத்தில் பேஸ்புக் குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில் உலக அளவில் 30% இணையதளங்களை பேஸ்புக் நிறுவனம் வேவு பார்ப்பதாகவும், அந்த இணையதளங்களை பார்வையிடுபவர்களின் தகவல்களை முறைகேடாகப் பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.

ஜெர்மனியைச் சேர்ந்த கிலிக்ஸ் (Cliqz) என்ற நிறுவனம் சமீபத்தில் பேஸ்புக் குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில் உலக அளவில் 30% இணையதளங்களை பேஸ்புக் நிறுவனம் வேவு பார்ப்பதாகவும், அந்த இணையதளங்களை பார்வையிடுபவர்களின் தகவல்களை முறைகேடாகப் பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.

பேஸ்புக்கில் தகவல் திருடப்படுவதாக வந்த செய்தியை அடுத்து உலகம் முழுவதும் பேஸ்புக்-கிற்கு எதிராக குரல்கள் எழுந்துள்ளது. மேலும், #DeleteFacebook என்ற பெயரில் ஹேஸ்டேக் உலகம் முழுதும் பிரபலமாகியுள்ளது. இந்த சூழலில், அதிர்ச்சி அளிக்கும் வகையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.



ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தை நீக்கினாலும், அந்த அக்கவுண்ட்டை வைத்திருந்தவரையும் அவர் பயன்படுத்தும் இணையதளங்களையும் பேஸ்புக் ரகசியமாக வேவு பார்க்க முடியும் என்ற அதிரவைக்கும் தகவலை கிலிக்ஸ் நிறுவனத்தின் ஆய்வு முடிவு கூறுகிறது.

மேலும், பயனாளர்கள் பயன்படுத்தும் Ad Blocker எனும் செயலி பாதுகாப்பானவை அல்ல என்றும் அவையும் பயன்படுத்துபவரின் இணையம் பயன்பாடு குறித்த தகவல்களைத் திருடப்படுகின்றன என்பதையும் அந்த ஆய்வு உறுதி செய்துள்ளது.

இந்த ஆய்வு முடிவுகள் சமூக வலைத்தள பயன்பாட்டாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...