'பணிபுரியும் இடத்தைப் பாதுகாப்பானதாகவும், சுகாதாரமானதாகவும் மாற்றுங்கள்'

கோவையில் உள்ள நிறுவனங்களும், ஊழியர்களும் பணிபுரியும் இடங்களைப் பாதுகாப்பானதாகவும், சுகாதாரமானதாகவும் மாற்ற வேண்டும் என அக்குவாஷாப் நிறுவனத்தின் உற்பத்தி பிரிவு துணைத் தலைவர் கே. செந்தில்குமார் தெரிவித்தார்.

கோவை: கோவையில் உள்ள நிறுவனங்களும், ஊழியர்களும் பணிபுரியும் இடங்களைப் பாதுகாப்பானதாகவும், சுகாதாரமானதாகவும் மாற்ற வேண்டும் என அக்குவாஷாப் நிறுவனத்தின் உற்பத்தி பிரிவு துணைத் தலைவர் கே. செந்தில்குமார் தெரிவித்தார்.

கோவை உற்பத்தி கவுன்சில் சார்பில் 60-ம் ஆண்டு பாதுகாப்பு கருத்தரங்கு நிகழ்ச்சி தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதனை அக்குவாஷாப் நிறுவனத்தின் உற்பத்தி பிரிவின் துணைத் தலைவர் கே. செந்தில்குமார் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.



அப்போது, அவர் பேசியதாவது :- ஊழியர்களின் பாதுகாப்பில் நிர்வாகங்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். அதேவேளையில் ஊழியர்கள் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தின் அவசியத்தைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். என்றார்.



இந்தக் கருத்தரங்களில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் இருந்து 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...