சர்வதேச தண்ணீர் தினத்தையொட்டி ஐ.நா.வில் உரையாற்றிய ஜக்கி வாசுதேவ்

சர்வதேச தண்ணீர் தினத்தையொட்டி அமெரிக்காவில் உள்ள ஐ.நா. சபையில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் உரையாற்றினார்.

சர்வதேச தண்ணீர் தினத்தையொட்டி அமெரிக்காவில் உள்ள ஐ.நா. சபையில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் உரையாற்றினார். 

நியூயார்க் நகரத்திலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் 'நிலையான வளர்ச்சிக்கு தண்ணீர்' என்னும் சர்வதேச பத்தாண்டு (2018 - 2028) செயல்திட்டத்தின் துவக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ கலந்து கொண்டார். அப்போது, உலகில் அதிவேகமாக வற்றி வரும் நதிகளுக்குப் புத்துயிரூட்டுவதற்கு மரப்போர்வையை அதிகரிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். 



தொடர்ந்து அவர் பேசுகையில், "அதிர்ஷ்டவசமாக, உலகின் பெரும்பாலான நதிகள் காடுகளிலிருந்து தோன்றியுள்ளதால், நம்மால் காடுகளை மீண்டும் உருவாக்க முடியும். மண்ணில் உயிர்ம-வளம் நிறைந்து, போது மானமரங்கள் இருந்தால், மண் தண்ணீரை பிடித்து வைத்துக் கொள்ளும்" என்றார்.  

இதைத்தொடர்ந்து, "தண்ணீர் சம்பந்தப்பட்ட நிலையான வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்கு, தண்ணீருக்கான பத்தாண்டு செயல்திட்டம் வகிக்கும் பங்கு : ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மை மூலம் சவால்களை சந்தித்து வாய்ப்புகளைக் கைப்பற்றுவது" குறித்த கலந்துரையாடலில் பங்கேற்க ஐ.நா. பொதுசபையின் தலைவருக்கு அவர் அழைப்பு விடுத்தார். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...