கோவையில் 4 நாட்களுக்கு வெயில் : வேளாண் பல்கலை.,

கோவையில் அடுத்த 4 நாட்களுக்கு வெயிலுக்கு வாய்ப்புள்ளதாக வேளாண் பல்கலையின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

கோவை: கோவையில் அடுத்த 4 நாட்களுக்கு வெயிலுக்கு வாய்ப்புள்ளதாக வேளாண் பல்கலையின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "கோவையில் கடந்த வாரம் பெய்த மழையின் அளவு சராசரியாக 40 மி.மீ வரை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக தென்னை மரங்களுக்குத் தேவையான நீர் கிடைத்துள்ளது.

அடுத்த நான்கு நாட்களைப் பொறுத்த வரையில் கோவையில் வானம் தெளிவாக இருக்கும். காலை நேரங்களில் 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது. இரவு நேரங்களில் 23 முதல் 24 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகக்கூடும்.

திருப்பூரில் நாளை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஈரோடு மற்றும் உதகையைப் பொறுத்தவரையில் மழைக்கான குறைவு. கோவையை பொறுத்த வரையில் 10-ல் இருந்து 12 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது. கடந்த வாரம் பெய்த மழையால் விவசாயிகள் மிகிழ்ச்சியில் உள்ள நிலையில் அடுத்த அறுவடைக்குத் தயாராக நிலங்களை உழவு செய்ய இந்த மழை கை கொடுத்துள்ளது. 

தற்போது உள்ள ஈரப்பதத்தை பயன்படுத்தி நிலங்களை உழவு செய்யலாம். அதே நேரத்தில் தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் 200 மி.மீ மழை கடந்த முறை பெய்துள்ளதால் அங்கு நிலத்தடி நீர் மட்டும் உயர வாய்ப்புள்ளது. ஆனால், கோவையில் 40 மி.மீ மழை மட்டுமே பெய்த காரணத்தினால் நிலத்தடி நீர் மட்டும் உயர வாய்ப்பு குறைவு." என்றார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...