உதகையில் தண்ணீர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்

பொதுமக்களிடையே தண்ணீர் சேமித்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை உதகையில் பள்ளி மாணவர்கள் இன்று நடத்தினர்.

நீலகிரி: பொதுமக்களிடையே தண்ணீர் சேமித்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை உதகையில் பள்ளி மாணவர்கள் இன்று நடத்தினர்.

ஆண்டுதோறும் மார்ச் மாதம் 22-ம் தேதி உலக தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக உதகை படகு இல்லத்தில் பள்ளி மாணவர்கள் தண்ணீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். ''உடோபியா'' என்ற பெயரில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை முன்னாள் இந்திய வெளியுறவு தூதுவர் சி.வி.ரங்கநாதன் தொடங்கி வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில், தனியார் பள்ளியை சேர்ந்த 20-க்கும் மேற்பட மாணவர்கள் கலந்து கொண்டு, தண்ணீரின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் விதமாக கலை நிகழ்ச்சிகள், ஆடல்-பாடல் நிகழ்ச்சிகள் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...