சிறுவாணி அருகே அனுமதியின்றி மரம் வெட்ட முயற்சி

கோவையில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக அனுமதியின்றி மரம் வெட்ட முயற்சித்தவர்களை சூழலியல் ஆர்வலர்கள் தடுத்து நிறுத்தினர்.

கோவை: கோவையில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக அனுமதியின்றி மரம் வெட்ட முயற்சித்தவர்களை சூழலியல் ஆர்வலர்கள் தடுத்து நிறுத்தினர். 

சிறுவாணி சாலையில் உள்ள காருண்யா நகர் பகுதியில் 75 வயது பழமையான மரம் உள்ளது. சாலை விரிவாக்க பணிகளுக்காக அந்த மரத்தை வெட்டுவதாக கோவையை சேர்ந்த ஓசை தன்னார்வ அமைப்புக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அந்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது.



இது குறித்து ஓசை அமைப்பைச் சேர்ந்த சையது கூறுகையில், "சாலை விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டிருக்கும் ஒப்பந்ததாரர் வருவாய்த் துறையினரின் அனுமதியின்றி மரங்களை வெட்டுவதாக தகவல் கிடைத்தது. அதன்படி, வருவாய் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் மரம் வெட்டும் முயற்சி தடுக்கப்பட்டது. அந்த சாலைக்கு கோவை குற்றாலத்திற்கு மட்டுமே வாகனங்கள் செல்கின்றன. எனவே, அந்த மரத்தை வெட்டி சாலையை அகலப்படுத்தும் தேவை இல்லை".



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...