'தமிழ்நாட்டில் 0.98 சதவீதம் தன் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது'

தமிழ்நாட்டில் 0.98 சதவீதமே பயிர் சாகுபடி செய்யப்படுவதாக வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கே. ராமசாமி தெரிவித்துள்ளார்.

கோவை: தமிழ்நாட்டில் 0.98 சதவீதமே பயிர் சாகுபடி செய்யப்படுவதாக வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கே. ராமசாமி தெரிவித்துள்ளார்.



கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பலகலைக் கழக விதை மையத்தில் இன்று 4-வது ஆண்டு விழா பயிலரங்கு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கே. ராமசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு விதை சங்கத்தின் செயலாளர் காளிதாஸ் பேசுகையில், "ஒவ்வொரு ஆண்டும் வேளாண் பலகலையின் உதவியுடன் 1,30,000 மெட்ரிக் டன் எடையுள்ள விதைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விதைகள் வேறுபடலாம், ஆனால் தரம் என்றும் நன்றாகவே உள்ளது. கால நிலைக்கு ஏற்ப பயிர்களை விளைவிக்கும் வகையில் மாற்று விதைகளை வேளாண் பல்கலை தயாரித்துள்ளது." என்றார். 



தொடர்ந்து, வேளாண் பல்கலை.,யின் துணை வேந்தர் பேசுகையில், "தமிழ்நாட்டில் பயிர் சாகுபடி தற்போது 0.98 சதவீதம் தான் உள்ளது. மழை இல்லாததால், விவசாயிகளுக்கு நல்ல தரமான விதைகளை வழங்குவதற்கு விதை மையத்தை நான் கேட்டுக்கொள்கிறேன். 29.7 சதவீத தண்ணீர் தொழிற்சாலைகள் பயன்படுத்துகின்றன. தண்ணீரை மறு சுழற்சி முறையில் நாம் பயன்படுத்த வேண்டும். அப்போது தான் விவசாயத்திற்குத் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுக்க முடியும். " என்றார்.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...