தலைக்கவசம் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த நடிகர் விவேக்

நீலகிரி மாவட்டம் உதகையில் சேரிங்கிராஸ் பகுதியில் இருசக்கர வாகனத்தின் போது தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு பேரணியை நகைச்சுவை நடிகர் விவேக் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகையில் சேரிங்கிராஸ் பகுதியில் இருசக்கர வாகனத்தின் போது தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு பேரணியை நகைச்சுவை நடிகர் விவேக் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- நீலகிரி மாவட்டம் சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்து செல்லும் சுற்றுலா தளமாகும். மலை மாவட்டமாக இருப்பதால் விபத்துகள் அதிகமாக நடக்கிறது. இங்கு இருசக்கர வாகனத்தில் வரும் சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும். இருசக்கர வாகன ஓட்டுபவர்கள் மட்டுமல்லாது, பின்னிருக்கையில் இருப்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டும். இதனால், விலை மதிப்பில்லாத உயிர்கள் காப்பாற்றப்படும், என்றார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...