கடன் வாங்கித் தருவதாக கூறி மோசடி : காவல் நிலையம் முற்றுகை

வங்கி கடன் வாங்கித் தருவதாக பொதுமக்களிடம் ரூ.70 லட்சம் மோசடி செய்த நபரை கைது செய்ய வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மக்கள் திருப்பூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

திருப்பூர்: வங்கி கடன் வாங்கித் தருவதாக பொதுமக்களிடம் ரூ.70 லட்சம் மோசடி செய்த நபரை கைது செய்ய வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மக்கள் திருப்பூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.



திருப்பூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் இமையம் கல்வி அறக்கட்டளை நடத்தி வருபவர் மாசிலாமணி. இவர் திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேந்த பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடம் வங்கி கடன் வாங்கித் தருவதாகவும், அரசு வேலை வாங்கித் தருவதாகவும் கூறி ரூ.70 லட்சம் வரை வசூலித்து மோசடி செய்ததாக கூறப்படுகிறது. 

இது குறித்து, பாதிக்கப்பட்டவர்கள் பல முறை காவல் நிலையத்தில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் 50-க்கும் மேற்பட்டவர்கள் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டதோடு. உடனடியாக நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தரக்கோரி புகார் அளித்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...