கே.எம்.சி.ஹெச் மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் ஆளுநர்

கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சார்பில் தொடங்கப்பட உள்ள மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கான அடிக்கல்லை தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோகித் திறந்து வைத்தார்.

கோவை: கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சார்பில் தொடங்கப்பட உள்ள மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கான அடிக்கல்லை தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோகித் திறந்து வைத்தார். 

கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி என்ற புதிய மருத்துவக் கல்லூரியை தொடங்க உள்ளது. இந்த புதிய மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா அம்மருத்துவமனை வளாகத்தில் இன்று நடைபெற்றது. 

இவ்விழாவில் தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோகித் கலந்து கொண்டு, புதிய மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல்லை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், கே.எம்.சி.ஹெச். தலைவர் டாக்டர். நல்ல பழனிச்சாமி, துணைத் தலைவர் டாக்டர்.தவமணி பழனிசாமி மற்றும் அம்மருத்துவமனை மருத்துவர்கள் கலந்து கொண்டனர். 

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...